அருணா தற்கொலை முயற்சி.உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில்.

அருணா தற்கொலை முயற்சி.உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில். அண்மையில் போலித் துவாரகா மோசடி விடயத்தில் பிரபலமான அருணா அதன் பின்னர் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையிலிருந்தார். யாரையும் சந்திக்காமலும்,எவருடனும் தொலைபேசியில் பேசுவதையும் தவிர்த்திருந்தார். தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களிற்கும் அவரது குடும்பத்தினருக்கும்…

முஸ்லீம் தீவரவாதியால் மன்னார் கிறீஸ்தவ சிறுமி வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரித்து கொலை

மன்னாரில் 10 வயது கிறீஸ்தவ சிறுமி ஒருவர் முஸ்லீம் தீவரவாதியால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமியொருவர் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டநிலையில்இ இன்றையதினம் சனிக்கிழமை…

யாழில் விஜிதாவின் மரணத்தில் அதிர்ச்சித் தகவல்..! மறைக்கப் பட்ட மிகப் பெரும் இரகசியம்

யாழில் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு யாழ்ப்பாணச் சமூகம் கடந்து போகின்றதா? எனும் சந்தேகம் வலுவடைந்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான…

யாழின் அசிங்கமான சுமந்திரனின் மும் மூர்த்திகள்

வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் சோ.சுகிர்தன் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து அப் பெண் தாயானதால் தற்கொலை செய்து கொண்டார், சுகிர்தனை காப்பாற்றுவதில் சுமந்திரன் கடும் பிரயத்தனம் எடுத்து காப்பாற்றினார். சட்டத்தரணி சயந்தன், சாவகச்சேரியின் அசிங்கம் என்பது பெருந்தும்…

சுகிர்தன் – விஜிதாவிற்கு என்ன செய்தார்!!

தமிழரசு கட்சியில் கிளுகிளுப்புக்கு பஞ்சமில்லை இறந்த பெண் இருந்தால் தனது அரசியல் வாழ்க்கை முடிந்து விடும் என்ற அச்சத்தில் அந்த பெண்ணை முடித்து விட்டார் சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளர் சுகிர்தன் ? வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும்,…

ஆபத்தில் ஊடகவியலாளர் வித்தியாதரன்!! களத்தில் குதித்த ஜனாதிபதி சட்டத்தரணி

யாழ் இந்துக்கல்லுாரியை இலக்கு வைத்து, ஓரினச்சேர்க்கை வலையமைப்பு இயங்கி வரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனுடன் தொடர்புடைய பிரதான சந்தேபநபரான மகிந்தன் என்பவனைக் கைது செய்ய பொலிசார் விசாரணைகளை முடுக்கி விட்டுள்ளனர். கடந்த 13ஆம் திகதி யாழ் இந்துக்கல்லுாரியில் கல்வி பயிலும்…

விஜிதாவின் மரணத்தில் ஊடகங்கள் தலைமறைவு…!! ஏன் இந்த நிலை…….

யாழ்ப்பாணச் சமூகம் வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும், சுமந்திரனின் யாழ் மாவட்ட இணைப்பாளரும், இலங்கை தமிழ் அரசு கட்சியின் காங்கேசன்துறை தொகுதிக்கிளை தலைவருமான சுகிர்தன் வீட்டிற்குள் விஜிதாவின் இறப்பை தற்கொலை எனக் கருதிவிட்டு கடந்து போகின்றதா? இவரின் இறப்பிற்கு…

SLFP ராஜனின் மகன் 10 கோடி ரூபா போதைப் பொருளுடன் கைது!!

யாழ்ப்பாணத்தின் பிரபல வர்த்தகர் ராஜனின் மகன் 10 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதிமிக்க போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டான். யாழ்ப்பாணத்தின் போதைப்பொருள் விற்பனைக் கும்பல்களின் பிரதான வலையமைப்புக்களில் ஒன்றில் இவனது பங்கு பிரதானமாக இருந்ததாக கருதப்பட்டுவந்த நிலையிலேயே இவன் கைது செய்யப்பட்டான்.…

பாசையூர் கரையானின் பம்பஸ் அரசியல். 

பாசையூர் கரையான் செல்வின் 1996ம் ஆண்டுவரை யாழ் குடாநாட்டின்உணவு வினியோகம் செய்யும் வேலைகளில் புலிகள் அமைப்பில் செயற்பட்டு வந்தவர். பின்னர் இலங்கை அரச இராஜதந்திர கடவுச்சீட்டுடன் நோர்வேக்குசிரான் அமைப்பின் தலைவராக வந்து தமிழ் மக்கள் மத்தியில் தகவல்சேகரித்துத் திரிந்தவர். நோர்வேவில்அகதியாகப் பதிந்துவிட்டு…