|
|
|
இரத்த வெறியில் அலையும் சிங்களத்துக்கு சர்வதேசத்தின் பதில் என்ன?
|
  
நேற்றைய தினம் முல்லைத்தீவில் பொதுமக்களின் குடியிருப்புகள், வைத்தியசாலை, அரச திணைக்களங்களை குறி வைத்து, தமிழ் மக்களின் மீது இரத்த வெறி கொண்டலையும் சிங்களமானது நள்ளிரவு நேரத்தில் மிக போசமான எறிகணை வீச்சுக்களை நடாத்தி பச்சிளம் பிஞ்சு ஒன்றை படுகொலை செய்தும், பல பொதுமக்களை படுகாயப்படுத்தியும், மீண்டும் ஒரு முறை தனது இரத்த வெறியை தீர்த்துள்ளது. |
|
|
|
"இலங்கையாலும் ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வெல்ல முடியும்": 'டாக்டர்' ஜெயதேவன்
|
 
இன்று ஆரம்பமாகியுள்ள ஒலிம்பிக்கில், "ஆட்கடத்தல்கள், கப்பங்கள், காணாமல் போதல்கள், கொலைகள், கற்பளிப்புகள்" போன்ற விளையாட்டுகள் இடம்பெற்று, அவற்றில் இலங்கையின் சார்பில் 'வசூல்ராஜா எம்.பி.பி.ஏஸ்' பிள்ளையான், 'ஒட்டம்மான்' கருணா, 'அத்தியடிக்குத்தி' டக்கிலசு போன்றோரை பங்கு பெற வைத்துவிட்டால். இலங்கைக்கு தங்கப்பதக்கம் பெறும் வாய்ப்புகள் நிச்சயமாக கிடைக்குமென லண்டனில் பிரசித்தி பெற்ற உண்டியல் வர்த்தகரும், ஈழபதீஸ்வரர் உண்டியல் காங்கரஸின் தலைவருமான 'டாக்டர்' ஜெயதேவன் நெருப்புக்கு வழங்கிய பிரத்தியேக செய்தியில் தெரிவித்திருக்கிறார். |
|
|
|
"கருணாநிதியின் முதலைக்கண்ணீர்": தள்ளாத வயதிலும் தில்லுக்ககலையும் ஆனந்தசங்கரியார்
|
  
தமிழக மீனவர்களை இந்திய அரசின் அனுசரனையுடன் சிங்கள கடற்படையினர் படுகொலை செய்தும், அவர்களின் வாழ்வாதாரங்களை அழித்து வரும் நிலையில், அண்மையில் சிங்கள கடற்படையினரின் செயலுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருப்பது முதலைக்கண்ணீர் வடிக்கும் செயலானது என தள்ளாத வயதிலும் தில்லுக்கும் அலைந்து, சிங்களத்துடன் இணைந்து தமிழின அழிப்புக்கு உதவும் ஒட்டுகூட்டணியின் தலைவரான ஆனந்தசங்கரியார் கண்டனம் தெரிவித்திருக்கிறார். |
|
|
|
சிங்கள புலானாய்வுத்துறையின் வலையில்?
|

புலத்தில் இருந்து இயங்கும் ஈழத்தமிழர்களின் ஊடகங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர சிங்கள புலனாய்வுத்துறை முழு வீச்சில் ஈடுபட்டிருப்பதாக, ஐரோப்பாவில் இருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி ஒன்றின் பெயர் குறிப்பிட விரும்பாத முக்கிய செய்தி அறிவிப்பாளர் ஒருவர் நெருப்புக்கு தெரிவித்திருக்கிறார். |
|
|
|
வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் அலேட், அலேட், அலேட்.
|
    
வசூல்ராஜா எம்பி.பி.எஸ்ஸை நல்லடக்கம் செய்வதற்கு 'ஒட்டம்மான்' கருணாவிற்கும், 'இஸ்லாமிய பயங்கரவாதி' ஹிஸ்புல்லாவிற்கும் இடையே ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்தப்பட்டுள்ளதாக நெருப்பின் கொழும்பு நிருபர் தெரிவிக்கின்றார். |
|
|
|
"நிலாவுக்கு அவல்தான் மிச்சம்": அசாட் மவுலானா
|
      
ஒட்டுக்கும்பலிலிருந்து கழட்டி விடப்பட்டு பிரித்தானியாவில் கம்பி எண்ணிய 'ஒட்டம்மான்' கருணாவின் மனைவி என்று கூறப்பட்ட நிலாவுக்கு, 'ஒட்டம்மான்' கருணா வாயுக்குள் அவல் திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதாக ஒட்டுக்கும்பலின் பேச்சாளர் எனும் பெயரில் உலாவும் சர்வதேச இஸ்லாமிய பயங்கரவாதிகளான அல்கைதாவின் இலங்கை முகவர் என சந்தேகிக்கப்படும் அசாட் மவுலானா நெருப்புக்கு தெரிவித்தார். |
|
|
|
"வசூல்ராஜா எம்.பி.பி.எஸின் நாட்களை எண்ணுங்கள்": கிளிவெட்டி கோவண குமாரதுரையர்
|
    
  
'வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்' என்று செல்லமாக அழைக்கப்படும் கேரிஆர்/பிள்ளையான் ஒட்டுக்கும்பலின் சூப்ரீம் கமாண்டரான பிள்ளையானுக்கு வேட்டு வைக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று ஒட்டுக்கும்பலினால் கைவிடப்பட்ட 'ஒட்டம்மான்' கருணாவின் சர்வதேச அமைப்பாளர்களான கிளிவெட்டி கோவணப்புகழ் குமாரதுரையரின் கேவலங்கெட்ட குடும்பம் டென்மார்க் தேசத்தில் பிரச்சாரத்தில் இறங்கியிருப்பதாக நெருப்புக்கு தெரியவருகிறது. |
|
|
|
மாங்காய் கடிக்கும் சாந்தா உண்டியல்தேவன்?
|
    
இன்றைய தினம் லண்டனிலுள்ள வெம்பிளி மாக்கற்றில், லண்டனின் முன்னணி உண்டியல் வர்த்தகரும், ஒட்டுக்கும்பலினால் கழற்றி விடப்பட்ட கருணாவின் சர்வதேச நிதிப்பொறுப்பாளருமாகிய உண்டியல்தேவனின் இரண்டாவது மனைவியான சாந்தா கிலோக்கணக்கில் மாங்காய் வாங்கியுள்ளார். |
|
|
|
கவுண்ட் டவுண் ஸ்டாட். வண்..., ரூ..., ...
|
  
தள்ளாத வயதிலும் தில்லுக்கலையும் கூத்தணியின் ஒரே ஒரு உறுப்பினருமான ஆனந்தசங்கரியாருக்கு, நிண்ட இடத்திலேயே மலம், சலம் போக தொடங்கி விட்டதாகவும், எந்த நேரமும் சேடம் இழுக்க தொடங்கலாமென்று, தள்ளாத வயதிலும் தில்லுக்கலையும் ஆனந்தசங்கரியின் சகலையும், ஒட்டுக்குழுவிலிருந்து கழட்டி விடப்பட்டு பிரித்தானியாவில் கம்பி எண்ணிய கருணாவின் சர்வதேச அமைப்பாளருமாகிய 'கிளிவெட்டி கோவணப்புகழ்' குமாரதுரையர் நெருப்புக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார். |
|
|
|
பிரித்தானியாவில் பெருவெள்ளம்
|

இன்று பிரித்தானியாவில் இடம் பெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் 50,000 அதிகமான புலம்பெயர் ஈழத்தமிழ் மக்கள் பெரு வெள்ளமாக திரண்டு, "தாயகம், தேசியம், தன்னாட்சி" கோரிக்கைகளை முன்வைத்து எழுச்சியாக திரண்டு வரலாற்றை படைத்துள்ளனர்.
|
|
|
|
"மகேஸ்வரி வேலாயுதம்" செல்வியா? திருமதியா?: லண்டனில் வயிறு குலுங்க வைக்கும் வழக்காடு மன்றம்
|
  
அண்மையில் யாழ்பாணத்தில் ஈபிடிபி ஒட்டுக்கும்பலின் முதன்மை ஆயுததாரி 'அத்தியடிக்குத்தி' டக்கிலசுவினால் படுகொலை செய்யப்பட்ட, அவ்வொட்டுக்கும்பலின் மகளிர் அணி ஆயுததாரியும், அத்தியடிக்குத்தியின் வைப்பாட்டியுமான மகேஸ்வரி வேலாயுதத்தின் அந்தரங்கங்களை சந்திக்கு கொண்டுவரும் முதல் முயற்சியாக லண்டனில் பாலசுப்பிரமணியத்துக்கு அவலை வாயில் திணித்த ராஜேஸ்வரியினால் ஒழுங்கு செய்யப்பட்ட "மகேஸ்வரி வேலாயுதம்" செல்வியா? திருமதியா? எனும் சிறப்பு வழக்காடுமன்றம் நடைபெற இருப்பதாக ஏற்பாட்டு ஒட்டுக்குழுவினர் நெருப்புக்கு தெரிவித்தனர். |
|
|
|
ஆலை இல்லா ஊருக்கு .....
|
  
தள்ளாத வயதிலும், இளம் பெண்களின் சதை தேடி அலையும் கூத்தணியின் ஒரே ஒரு உறுப்பினரும், தானைத்தலைவருமான ஆனந்தசங்கரியார், இயற்கையாக எந்த வேலையிலும் மண்டையை போடலாம் என்பதை சாட்டாக வைத்து லண்டனில் நெருப்பு வைத்த ஆப்பில் அகப்பட்டு டாக்குத்தர் தொழிலை கோட்டை விட்ட 'பாலியல் டாக்குத்தர்' நிக்கலாசுப்பிள்ளை, அப்பதவி மேல் கண் வைத்திருப்பதாகவும், அப்பதவியை எப்படியாவது அமுக்க வேண்டும் என்பதில் காய்களை நகர்த்த தொடங்கியுள்ளதாகவும் தெரிய வருகிறது. |
|
|
|
"பூவாவா ஆம்பல் ஆம்பல், உன் புன்னகையோ வவ்வல் வவ்வல்"
|
     

பிணம் தின்னும் காட்டு நாய்கள் கூட கிட்ட போக தயங்கும் அழுகிய இரு சடலங்கள் கடந்த மாதம் சிங்கள தலைநகராம் கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர விடுதியில் தமது ஹனிமூணை முடித்ததாக, இச்சடலங்களுடன் கூட இருந்த தென்கிழக்கு லண்டன் பகுதியிலுள்ள சிவன் ஆலயத்தின் உண்டியல் வர்த்தகர் நெருப்புக்கு தெரிவித்தார். |
|
|
|
காணவில்லை
|
   
  
லண்டனின் முன்னணி உண்டியல் வர்த்தகரும், கருணாவினால் கைவிடப்பட்ட ஒட்டுக்கும்பலின் சர்வதேச நிதிப் பொறுப்பாளருமாகிய "இராஜசிங்கம் உண்டியல்தேவன்" கடந்த சில வாரங்களாக காணாமல் போயிருப்பதாக வதந்திகள் ஒட்டுக்குழுக்களின் வட்டாரங்களில் உலாவுகின்றன. |
|
|
<< Previous 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 Next >> |
|
LONDON
CRIMINAL
|